நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு 0
நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; இலத்திரனியல் அடையாள அட்டையினை நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதற்கான