தலைப்புச் செய்திகள்

இலத்திரனியல்

முன்னைய முறைமையில் வீசா வழங்கும் நடைமுறை, நேற்று நள்ளிரவு முதல் அமுல்

0

வீசா வழங்குவதில் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறையை நேற்று (26) நள்ளிரவு முதல் உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சர்ச்சைக்குரிய வி.எஃப்.எஸ் வீசா முறைமை…

நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல்…