Back to homepage

Tag "இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்"

சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம்

சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் 0

🕔15.Mar 2022

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் – தொலைக்காட்சி நிலையத்தில் கடமையாற்றுவோருக்கான சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்காக, 06 மாத காலத்துக்கு திறைசேரியில் இருந்து 240 மில்லியன் ரூபாவினை வழங்குமாறு, அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், தமது ஊழியர்களின் சம்பளம் மற்றும்

மேலும்...
ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம் 0

🕔24.Feb 2022

– அஹமட் – தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள எழுத்துக்கள் மட்டுமே, குறித்த சின்னத்தில் அமையப்பெற்றுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கீழ், ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை இயங்கி வருகின்றது. மேற்படி கூட்டுத்தாபனமானது பொது நிதியில் நடத்தப்பட்டு வருகின்றமை

மேலும்...
அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்

அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல் 0

🕔3.Sep 2020

அரச ஊடக நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கான அத்தியவசிய செலவுகளுக்குரிய நிதியை, திறைசேரியில் இருந்து கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வெகுஜன ஊடக அமைச்சர் இதற்கான பரிந்துரையை நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து

மேலும்...
ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம்

ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம் 0

🕔19.Jun 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின முன்னாள் தலைவராகப் பதவி வகித்த, சட்டத்தரணி ரவி ஜயவர்தன மீளவும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) முன்னாள் தலைவர் சமன் அதாவுட ஹெட்டி, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கான நியமனக் கடிதங்களை ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடமிருந்து இன்று திங்கட்கிழமை காலை

மேலும்...
ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை 0

🕔19.Mar 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உயர் அதிகாரியொருவர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அங்குள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு வாகனத்தை, ரூபவாஹினி பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு வாகனத்தை, ரூபவாஹினி பொறுப்பேற்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Aug 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பொறுப்பேற்க வேண்டுமென்ற கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. கடுவெல நீதவானிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் மீண்டுமொரு உத்தரவைப் பிறப்பிக்கும் வரையில், சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் வெளிக்கள ஔிபரப்பு வாகனத்தை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

மேலும்...
ஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை

ஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை 0

🕔27.Jan 2016

– மப்றூக் – உலகில் ஊழல் நிலவும் நாடுகளில், 2015 ஆம் ஆண்டு இலங்கை 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், இலங்கைக்கு மேற்படி இடம் கிடைத்துள்ளது. 168 நாடுகளைத் தரவரிசைப் படுத்தியபோதே, இலங்கை 83ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது. சீனா, லைபீரியா,கொலம்பியா மற்றும் பெனின் ஆகிய நாடுகளும்

மேலும்...
அரை நூற்றாண்டுக்கு மேல் பணிபுரிந்த நடராஜ ஐயருக்கு, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினர் பாராட்டு

அரை நூற்றாண்டுக்கு மேல் பணிபுரிந்த நடராஜ ஐயருக்கு, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினர் பாராட்டு 0

🕔13.Jan 2016

– அஷ்ரப் ஏ. சமத் – தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு துறையில் 57 வருடம் பணியாற்றிய, செய்தி ஆசிரியர் எஸ். நடராஜ ஐயாின் சேவையை பாராட்டும் நிகழ்வொன்று, இன்று புதன்கிழமை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது. இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ் செய்திப்  பிரிவினர் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளா்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்