சம்பளம் வழங்க பணம் இல்லை; 06 மாதங்களுக்கு திறைசேரியிடம் உதவி கோருகிறது ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் 0
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் – தொலைக்காட்சி நிலையத்தில் கடமையாற்றுவோருக்கான சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை ஈடு செய்வதற்காக, 06 மாத காலத்துக்கு திறைசேரியில் இருந்து 240 மில்லியன் ரூபாவினை வழங்குமாறு, அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், தமது ஊழியர்களின் சம்பளம் மற்றும்