Back to homepage

Tag "இலங்கை முஸ்லிம்கள்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளரை தொடர்பு கொண்ட கோட்டா: இலங்கை முஸ்லிம்களின் நிலைமை தொடர்பில் பேச்சு

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளரை தொடர்பு கொண்ட கோட்டா: இலங்கை முஸ்லிம்களின் நிலைமை தொடர்பில் பேச்சு 0

🕔22.Mar 2021

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் யூசெப் அல் ஒதய்மின் ஐ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு பேசியதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்போது அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்தும், இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைமை தொடர்பிலும் பேசியுள்ளனர். இஸ்லாமிய சடங்குகளின்படி

மேலும்...
காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல்

காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல் 0

🕔31.Oct 2018

– எஸ்.என்.எம். ஸுஹைல் –இலங்கை முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தொன்று காத்திருக்கிறது. ஜனாதிபதி விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவரின் வார்த்தைகள் சாட்சியாக அமைந்திருக்கிறது. கடந்த திங்களன்று ஹம்பாந்தோட்டையிலும் செவ்வாயன்று கொழும்பிலும் உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதிக்கு புதிய முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே திட்டம். அந்த

மேலும்...
ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர் 0

🕔1.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி விட்டார்கள்” என்று, இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்களில் பொறியியலாளராகப் பணியாற்றியவரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இலங்கை முஸ்லிம்கள் தமது நாட்டை

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம்

இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம் 0

🕔21.Jun 2017

– எம்.வை. அமீர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும்  வன்முறைகளை கண்டிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு மட்டாக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டேலில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். காலகாலமாக, சிங்கள மற்றும் தமிழ்

மேலும்...
காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர்

காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔22.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – இலங்கை அரசியல் அரங்கில், 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து காய்களை நகர்த்தும் தரப்புகளில் ஒன்றாக இருந்த முஸ்லிம் சமூகம், இனி வெட்டப்படும் காயாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்  கவலை தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்கள் – காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை,

மேலும்...
இஸ்லாத்துக்கு எதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள், இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம் திணிக்கப்படுகிறது: அமைச்சர் றிசாத்

இஸ்லாத்துக்கு எதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள், இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம் திணிக்கப்படுகிறது: அமைச்சர் றிசாத் 0

🕔11.Dec 2016

– சுஐப் எம் காசிம் – அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் எனும் பெயரில், வல்லாதிக்க சக்திகளால் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் தருணத்தில், அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்

மேலும்...
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை 0

🕔19.Oct 2016

– சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு, அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு, விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு

ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு 0

🕔2.Sep 2016

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ்

மேலும்...
முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை

முஸ்லிம்களை அழிக்கப் போவதாகக் கூறிய ஆசாமியைக் கைது செய்யுமாறு, பிரதமர் பணிப்புரை 0

🕔24.Aug 2016

“இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்த நபரைக் கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேற்படி நபர்  ‘சிங்ஹ லே’ அமைப்பின் ஆதரவாளராவார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ‘எல்லோருக்கும் ஒரே ரத்தம்’ என்ற தொனிப்பொருளில், அண்மையில் இடம்பெற்ற அமைதிப்பேரணியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்