ஒலுவில் மீன்பிடி துறைமுகம்: அரசாங்கம் நிதி ஒதுக்கியும், தீர்வு கிட்டவில்லை என மீனவர்கள் விசனம் 0
– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றும் பொருட்டு, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான சயுறு எனும் கப்பல், ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதோடு, அதன் பணிகளையும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றுவதில், சம்பந்தப்பட்ட