Back to homepage

Tag "இலங்கை போக்குவரத்து சபை"

பயணித்த பஸ்ஸை  நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்

பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார் 0

🕔24.Sep 2023

இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் சாரதியொருவர் கடமை நேரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் இன்று (24) காலை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை, வேன் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச்

மேலும்...
இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது

இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் கைது 0

🕔16.Jun 2023

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பாணந்துறை டிப்போவில் இணைக்கப்பட்டுள்ள பஸ் சாரதிக்கு அனுமதிக்கப்பட்ட பாதைக்கு வெளியே பஸ்ஸை ஓட்ட அனுமதிப்பதற்காக, சந்தேக நபர் 15 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டபோது கைதானார். குறித்த பிராந்திய

மேலும்...
பயணத்தடை இன்று தளர்வு: மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் முன்னெடுப்பு

பயணத்தடை இன்று தளர்வு: மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் முன்னெடுப்பு 0

🕔21.Jun 2021

பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் தொடக்கம், வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி சுமார் 6000 பேருந்துகளை அடுத்த வாரம் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வழமைபோன்று

மேலும்...
பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம்

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை போக்குவரத்து சபையும் தீர்மானம் 0

🕔12.Nov 2020

பேருந்து கட்டணம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் புகையிரத கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் பேருந்துகளில் ஆசன இடைவெளி விட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் பேருந்து கட்டணம் 20

மேலும்...
போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு

போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு 0

🕔30.Aug 2019

– மப்றூக் – உரிய ஆவணங்கள் இன்றி மோசடியான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் தனியார் சொகுசு பஸ் தொடர்பில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். சட்டத்துக்கு முரணான வகையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளால், மக்களுக்கு தாம் வழங்கும் சேவையில்

மேலும்...
அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத்

அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத் 0

🕔21.Feb 2018

– அஹமட் – பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பொறுப்பதிகாரி எம்.ஏ. இர்ஷாட் பொறுப்புணர்வற்று பதிலளித்ததோடு, சில கேள்விகளுக்கு கருத்துக் கூறவும் மறுப்புத் தெரிவித்தார். பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில்

மேலும்...
பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார்

பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார் 0

🕔19.Feb 2018

– அஹமட் – இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிப்பதற்காக பருவச் சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை, பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றுவதற்கு, மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். இலங்கை போக்குவரத்து சபையினரின் இந்த நடவடிக்கை காரணமாக, பாடசாலை செல்லும்

மேலும்...
30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 16 பேர் படுகாயம்

30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 16 பேர் படுகாயம் 0

🕔18.May 2017

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 16 பேர், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து பட்டிப்பொல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதி கட்டுமான பகுதியில் 30 அடி

மேலும்...
போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம்

போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம் 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்கியதில், பஸ் நடத்துநர் காயமடைந்ததோடு, குறித்த பஸ் வண்டியும் சேதத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. திருகோணமலையிலிருந்து – மூதூர் ஊடாக பண்டாரவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த, இலங்கை

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔13.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழ இந்த உத்தரவினை விடுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரசார கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட அரச பேருந்துகளுக்கான 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பான வழக்கு விசாரணையின்

மேலும்...
மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்

மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔24.Jul 2015

இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு, மக்களை ஏற்றி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்