அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடி இடமாற்றம் 0
– பாறுக் ஷிஹான் –அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே. ஜயசிங்க களுத்துறையிலுள்ள இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இவருடன் இணைந்ததாக 03 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு