Back to homepage

Tag "இறப்பு"

இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல் 0

🕔28.Apr 2024

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை, தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம்

மேலும்...
காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம் 0

🕔6.Nov 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர். இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும்,

மேலும்...
எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள்

எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள் 0

🕔27.Aug 2023

நாட்டில் இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருந்த போதிலும் டெங்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 61,225 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஜனவரி

மேலும்...
ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் 205 பேர் பலி; திங்கட்கிழமை அதிக விபத்து 0

🕔5.May 2021

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 205 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 1,959 ஆகும். அதில் 1,254 பேர் காயமரடைந்தனர். இலங்கையின் வாகன விபத்து புள்ளி விபர அறிக்கையின் படி, இந்த வருடம் அதிகமான வாகன விபத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஏப்ரல்

மேலும்...
சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு

சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு 0

🕔22.Nov 2018

இறந்தவர்கள் தமது சொந்த மரணத்தை உணர முடியும் என, புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, சத்திர சிகிச்சைக்குள்ளாகும் ஒருவருடைய மூளைக்கு  இரத்தத்தை வழங்குவதை இதயம் நிறுத்திக் கொள்ளும் தருணத்தை,  மரணத்தின் அதிகாரப்பூர்வ நேரமாக பதிவு செய்கின்றனர். ஆனாலும், ஒரு குறுகிய நேரத்துக்கு  இறந்த நபரின் மனம் மற்றும் உணர்வுகள் தொடர்ந்து வேலை செய்வதை புதிய ஆய்வுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்