Back to homepage

Tag "இப்தார்"

முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர்

முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர் 0

🕔5.Mar 2024

– ஆக்கிப் – கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருப்பது வெட்ககேடானது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; ”கிழக்கு மாகாணம் 47வீதத்துக்கும் அதிகளவான முஸ்லிம்களை

மேலும்...
ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார்

ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார் 0

🕔30.May 2019

– முன்ஸிப் அஹமட் – இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தினர் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. கோமாரி – பொத்துவில் படைமுகாமின் ராணுவக் கட்டளைத் தளபதி பிடிகேடியர் தமித் ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்

மேலும்...
ஜனாதிபதியின் இப்தார்: அழைப்பில்லாமல் போய், அவமானப்பட்டோர் கதை

ஜனாதிபதியின் இப்தார்: அழைப்பில்லாமல் போய், அவமானப்பட்டோர் கதை 0

🕔8.Jun 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் நிகழ்வுக்கு அழைப்பின்றிச் சென்ற பலர்,  உள்ளே அனுமதிக்கப்படாமல் அவமானப்பட்டுத் திரும்பிய கதைகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வுநேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.கள் மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் என

மேலும்...
அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர்

அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் இப்தார் நிகழ்வு; நஸார் ஹாஜி பிரதம விருந்தினர் 0

🕔24.Jun 2017

-றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று பிரதேச இளைளுர் கழக சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு,   அக்கரைப்பற்று ரீ. எப்.சி வரவேற்பு விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பிரதேச செயலக இளைளுர் சேவைகள் உத்தியோகத்தர்  எம்.எம். ஹிலாஹி தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில், பிரபல தொழிலதிபர் நஸார் ஹாஜியார் பிரதம விருந்தினாராகக் கலந்துகொண்டார்.உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், இளைளுர்

மேலும்...
புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது

புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது 0

🕔21.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், இன்று புதன்கிழமை நடத்திய இப்தார் நிகழ்வினை, மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் புறக்கணித்துள்ளார். தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிப்பார் என, ஏற்கனவே நாம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தவத்துக்கும் நசீருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே, தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிக்கவுள்ளார்

மேலும்...
ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து

ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து 0

🕔15.Jun 2017

– எம்.எல். சரீப்டீன் –ஆட்சியாளர்கள் நடத்துகின்ற இப்தார் நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளகங்களில் செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், மு.காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.முஸ்லிம் விரோத செயற்பாடுகளை

மேலும்...
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் 0

🕔5.Jul 2015

– எம்.வை. அமீர் – மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுவில் இடம்பெற்றது. மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளரும்  – முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்பாளருமான செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில், சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவருடைய

மேலும்...
மு.கா.வின் பேரம் பேசும் சக்தி உச்சமடைந்துள்ளது; ஹக்கீம்

மு.கா.வின் பேரம் பேசும் சக்தி உச்சமடைந்துள்ளது; ஹக்கீம் 0

🕔5.Jul 2015

– முன்ஸிப் – “ஆட்சி மாற்றத்தின் மூலம், அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தக்க வைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு – எந்த சக்திகள் தற்போதைய ஜனாதிபதிக்குத் துணையாக நின்றார்களோ, அந்த சக்திகளோடு இன்றைய ஜனாதிபதி நின்றாக வேண்டும்” என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இல்லையென்றால், இந்த ஜனாதிபதியை தாங்கள்

மேலும்...
பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில்

பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில் 0

🕔4.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் – நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அமைச்சா்கள் ஏ.எச்.எம். பௌசி, எம்.கே.ஏ.டி.எஸ். குணவா்த்தன மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆசாத் சாலி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்