Back to homepage

Tag "இன்டர்போல்"

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, இலங்கையர் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியீடு 0

🕔24.Oct 2023

நாட்டின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து இலங்கையர்கள் இருவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிக்லப்பிள்ளை ‘ரமேஷ்’ என்கிற ஆண்டனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகியோர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு ரமேஷ்க்கு எதிராக இன்டபோல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டிருந்தமையும்

மேலும்...
இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல்

இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔4.Feb 2021

பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் இலங்கையர்கள் 129 பேரை கைது செய்வதற்குக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது. வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தேடப்படும் 129 குற்றவாளிகளில், 40 பேர் நிதிக்

மேலும்...
நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔20.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளராகச் செயற்பட்ட இரேஷா டி சில்வா என்பவரை கைது செய்வதற்கு, இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட்டர்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட மேற்படி நபர், தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்