Back to homepage

Tag "இனப் பிரச்சினை"

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வு அவசியம்: சந்திரிக்கா வலியுறுத்தல் 0

🕔30.Mar 2023

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உடனடி மாற்றத்துக்கான அமைப்பினால் நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். “சிறுபான்மை மக்களின் இன ரீதியான பிரச்சினைக்கு, அரசியலமைப்பு அடிப்படையிலான நிரந்தர

மேலும்...
இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2019

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ  வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள  போதிலும், அது பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசாங்கத்தின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது

மேலும்...
இனப் பிரச்சினைக்கான தீர்வு: முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்: ஹிஸ்புல்லா

இனப் பிரச்சினைக்கான தீர்வு: முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்: ஹிஸ்புல்லா 0

🕔10.May 2017

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மேலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இனப்பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகளையும் – பாராட்டுக்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில்

மேலும்...
இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔12.Aug 2016

இனப்பிரச்சினைக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு தீர்வாகாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்தார். மாகாண சபைகள் சுயமாக இயங்கக் கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வே இனப்பிரச்சினைக்கு சிறந்து தீர்வாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். வர்த்தக அமைச்சின் திருத்த யோசனைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்