கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து 0
– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில், சட்டவிரோத கட்டிடம் எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக கல்முனை மாநகர சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக அந்த அமர்வு இடைநடுவில் முடிவுறுத்தப்பட்டது.கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு சபை