அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு 0
அதிகாரப் பகிர்வு என்பது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் இப்போது நன்றாக இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்