Back to homepage

Tag "ஆள்மாறாட்டம்"

குதிரை ஓடினால், வாழ்நாள் தடை

குதிரை ஓடினால், வாழ்நாள் தடை 0

🕔7.Feb 2022

‘குதிரை ஓடுதல்’ எனக் கூறப்படும் பரீட்சைகளில் ஆள்மாறாட்டம் செய்யும் குற்றத்தைப் புரிபவர்களுக்கு, பரீட்சை எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார். கொவிட்- 19 தொற்றினால் பிற்போடப்பட்ட கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை இன்று (07) ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம்

மேலும்...
பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம்

பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர், அகப்பட்டதும் தப்பியோட்டம் 0

🕔10.Dec 2018

– பாறுக் ஷிஹான் –  க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபரொருவர், மாட்டிக் கொண்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திலேயே இந்த ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளது. பாரதிபுரத்துக்கு அண்மையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவருக்காக இந்த ஆள்மாறாட்டம் நடந்துள்ளது. இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்தவர், 30

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்