Back to homepage

Tag "ஆர். சிவராஜா"

ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா?

ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா? 0

🕔18.Dec 2023

– ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர், தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர்) – இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் (The Editors Guild of Srilanka) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. இதில் ‘தமிழன்

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’?

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’? 0

🕔12.Aug 2021

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘தமிழன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜாவின் குடியிருப்பு தொடர்மாடிக்கு தம்மை சிஐடி (குற்றப் புலனாய்வு பிரிவினர்) எனக் கூறிக் கொண்ட இருவர் இன்று அதிகாலை 2.35 மணியளவில் சென்று, அவரைப் பற்றி விசாரித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு சிவராஜா முறையிட்டுள்ளார். குறித்த நபர்கள் இருவரும் தன்னைப் பற்றி குடியிருப்பு காவலரிடம்

மேலும்...
இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை

இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை 0

🕔26.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் கைது நடந்த கையோடு, அவர் தொடர்பில் இருந்த தரப்புக்களை தேடி இரவிரவாக வேலை செய்கிறது விசேட அதிரடிப்படை. நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட 294 கிலோ ஹெரோயின் டுபாயில் இருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் அனுப்பப்பட்டு, பாகிஸ்தானில் இருந்து தென்மாகாண கடற்கரை ஒன்றுக்கு இந்த போதைப்பொருள்

மேலும்...
தப்பினார் லொக்கா; அகப்பட்டார் அதிபர்:  மாகந்துர மதுஷ் கைது பற்றிய, கூடுதல் தகவல்கள்

தப்பினார் லொக்கா; அகப்பட்டார் அதிபர்: மாகந்துர மதுஷ் கைது பற்றிய, கூடுதல் தகவல்கள் 0

🕔7.Feb 2019

– ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்த, அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டவர்களில் அஹூன்கல்ல புத்தி, அமில ஆகியோர் மிக முக்கிய புள்ளிகளென சொல்லப்படுகிறது. இன்னுமொரு முக்கிய புள்ளியான மாளிகாவத்தையின் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் அவரது சகாக்கள் பாஸ்,

மேலும்...
சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி

சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா எனும் இந்து மதகுரு, சிறைச்சாலை ஆடையைத்தான் அணிய வைக்கப்படுவதாக, சிரேஷ்ட ஊடகவியலாளரும், சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றினை

மேலும்...
இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி

இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி 0

🕔27.May 2018

இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை, பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக உங்களால் கூற முடியுமா? என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை நோக்கி, சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா கேள்ளியெழுப்பியுள்ளார். மேலும், ‘மதம் என்பது கண்ணியம்; அது வெறி அல்ல’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுடர் ஒளியின் பிரதம

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்