Back to homepage

Tag "ஆர்ப்பாட்டம்"

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔25.Mar 2024

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான

மேலும்...
சட்டத்துக்கு முரணான நடவடிக்கைக்கு எதிராக, அக்கரைப்பற்று தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டத்துக்கு முரணான நடவடிக்கைக்கு எதிராக, அக்கரைப்பற்று தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔13.Jan 2024

அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளைக் கண்டித்து, அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலையத்தில் பஸ் உரிமையாளர்கள் இன்று (13) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர், அம்பாறை மாவட்ட காரியாளய போக்குவரத்து அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரி

மேலும்...
கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Sep 2023

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான் – சாய்ந்தமருதில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து – பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு, பல நாட்கள் கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டித்து, இன்று (16) மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மேலும்...
பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔15.Sep 2023

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக – இன்று (15) ஜும்ஆ தொழுகையின் பின்னர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக – வீதியை மறித்து பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர். மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வை

மேலும்...
சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔25.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர – அண்மையில் நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதவான் தொடர்பாக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் உரையாற்றியதோடு, அவர்

மேலும்...
கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் 0

🕔30.Jul 2023

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களை அக்கரைப்பற்று வரையில் – போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை காரணமாக – பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தென்கிழக்கு கரையோரப் பிரதேச பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் முதலமைச்சின்

மேலும்...
நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் 0

🕔18.Jul 2023

மெல்சிறிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் மெல்சிறிபுர பொலிஸார் – தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி 55 வயதுடைய நபர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி

அனுமதிப் பத்திரமற்ற பயணிகள் பேரூந்துகள் தொடர்பில் ஆர்ப்பாட்டம்: களத்துக்குச் சென்ற சாணக்கியனின் நடவடிக்கைகளை குழப்ப முயற்சி 0

🕔17.Jul 2023

மன்னம்பிட்டி  பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் (17) தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து மட்டக்களப்பு தனியார் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். வீதி போக்குவரத்து

மேலும்...
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல் 0

🕔31.May 2023

– பாறுக் ஷிஹான் – பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்துக்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு கல்முனையில் இன்று (31) நடைபெற்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு – கல்முனை பிராந்திய மனித உரிமைக்குழுவின் மண்டபத்தில்

மேலும்...
ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம்

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம் 0

🕔27.Feb 2023

தேசிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். உயிரிழந்தவர், நிமல் அமரசிங்க என்ற 61 வயதுடைய ஒருவராவார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பலத்த காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த

மேலும்...
அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு 0

🕔6.Feb 2023

– அஷ்ரப் ஏ சமத் – கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நாளை மறுதினம் 08ஆம் திகதி நடத்தவுள்ளதாக இலங்கை சுத்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தேசபந்து லெஸ்லி தேவேந்திரா தெரிவித்தார் இலங்கை சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தின்ராஜகிரியவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல்

பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல் 0

🕔7.Mar 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவொன்று புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்கு முன்பாக இன்று (07) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இதன்போது அலுவலகத்தின் மீது முட்டைகளை வீசிப்பட்டுள்ளன. கோட்டே முன்னாள் மேயரும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே இந்த குழுவுடன் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழுவில்

மேலும்...
ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம் 0

🕔6.Mar 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மாலபேயிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்று (05) இரவு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹிருணிகா தலைமையிலான ‘சமகி வனிதா பலவேகய’ நேற்று மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த சில மணி நேரங்களின் பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கைச் செலவு

மேலும்...
இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல் 0

🕔3.Mar 2022

இலங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தந்துள்ள யுக்ரேனியர்களில் சிலர் – ரஷ்யாவுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, அங்கிருந்த ரஷ்யப் பெண்கள்

மேலும்...
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Feb 2022

– முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் – சங்கமன் கிராம குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள மலைகளை வெடி வைத்து உடைப்பதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும், அதனால் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோரி, இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. சங்கமன் கிராமம், தாண்டியடி மற்றும் சங்கமன் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்