பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள் 0
பொலிஸாருக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான 08 மாத காலப் பகுதியில் மாத்திரம் 1000 முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் சுமார் 200 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ கூரே தெரிவித்துள்ளார். ‘தமதுமுறைப்பாடுகள் குறித்து பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ எனத்