புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டுப் போரின் போது சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபரான தங்கவேலு நிமலன், உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில்