Back to homepage

Tag "ஆயுள் தண்டனை"

புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Mar 2022

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டுப் போரின் போது சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபரான தங்கவேலு நிமலன், உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில்

மேலும்...
மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔24.Jun 2021

கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைவாசம் அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்

மேலும்...
புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது 0

🕔23.Jun 2021

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினம் அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க

மேலும்...
வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர்

வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர் 0

🕔26.May 2021

வெசாக் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை கருத்திற் கொண்டு 260 கைதிகள் ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்த 53 கைதிகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவது, 19 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஆயுள் தண்டனை

மேலும்...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔3.Jan 2021

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இவர் மீதான ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2010ம்

மேலும்...
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம் 0

🕔20.Feb 2019

இந்தியாவின் ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதி ஷாக்கருல்லா என்பவரை, சக சிறைக் கைதிகள் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக பொலிஸ் கூறுகிறது.

மேலும்...
காட்டு யானையைக் கொன்றால், ஆயுள் தண்டனை; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

காட்டு யானையைக் கொன்றால், ஆயுள் தண்டனை; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு 0

🕔21.Dec 2017

காட்டு யானைகளைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம், இதனை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைச்சரவைப் பத்திரமொன்றினை- நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள்  அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சமர்ப்பித்துள்ளார். வனவிலங்கு உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர்

மேலும்...
சாட் நாட்டின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் தண்டனை

சாட் நாட்டின் முன்னாள் தலைவருக்கு ஆயுள் தண்டனை 0

🕔31.May 2016

ஆபிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டின் முன்னாள் தலைவர் ஹிஸ்ஸினி ஹப்ரெ, போர் குற்றும் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். செனகல் நாட்டிலுள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் ஆதரவு பெற்ற நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1982 லிருந்து 1990 வரை அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில் இந்த குற்றங்கள் இழைக்கப்பட்தாகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்