வைத்தியசாலைக் கட்டடத்தை, ஹக்கீம் திறந்து வைத்தார் 0
– பிறவ்ஸ் முகம்மட் –சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இயங்கிவந்த ஆயுர்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு, அவ் வைத்தியசாலைக்கான வெளிநோயார் பிரிவு கட்டடத் தொகுதியை நேற்று திங்கட்கிழமை மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை,