Back to homepage

Tag "ஆட்சி மாற்றம்"

மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை

மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை 0

🕔1.May 2017

மனசாட்சி, மனித நேயம் மற்றும் இறையச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் வெகுவாக குறையும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றிய போதே இதனைக்

மேலும்...
புதிய கட்சி ஆரம்பித்தால், ரகசியங்கள் வெளியிடப்படும்: ஜனாதிபதி எச்சரிக்கை

புதிய கட்சி ஆரம்பித்தால், ரகசியங்கள் வெளியிடப்படும்: ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔19.Aug 2016

எம்மை கவிழ்ப்பதற்கு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகின்றார்களாம். அதன் பின்னர் வீதியில் செல்ல முடியாத நிலையே அவர்களுக்கு ஏற்படும். இதுவரைக்காலமும் வெளிவராத பல ரகசியங்கள்  வெளியிடப்படும். அப்போது அவர்களின் தேசப்பற்று சாயம் கரைந்து விடும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று  வெள்ளிக்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்