ராணுவத் தளபதிக்கு அமைச்சர் றிசாட் அழுத்தம் கொடுக்கவில்லை: ஆசு மாரசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு 0
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டுமே தன்னிடம் விடுத்தாகவும், அவர் தனக்கு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை எனவும் ராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தன்னிடம் கூறியதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க சபையில் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற