Back to homepage

Tag "ஆசிரியர் பற்றாக்குறை"

பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்

பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம் 0

🕔26.Oct 2017

– யூ. எல்.எம். றியாஸ் –பொத்துவில்  உப கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி  செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை அப்பிரதேச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்தக் கோரிக்கையினை முன்வைத்து நேற்று புதன்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் மேலும் சில

மேலும்...
தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம் 0

🕔17.Oct 2016

– முஹம்மட் சுஹைல் – கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. கடந்த 03 வருடங்களுக்கு மேலாக  இப்பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், கணக்கியல் மற்றும் வணிகக் கல்வி போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவி வருகின்றன.

மேலும்...
பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔29.Jun 2016

– றியாஸ் ஆதம் –பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார்.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக  கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்