Back to homepage

Tag "ஆசிரியர்"

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம் 0

🕔23.Apr 2024

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு – பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக இவ்வருடம் மார்ச் மாதம் 02 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப்

மேலும்...
ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔4.Apr 2024

அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியை பாத்திமா ருகையா என்பவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த ஆசிரியை தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் சட்ட ரீதியானது அல்ல எனத் தெரிவித்து, கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் எழுத்தானை (Writ)

மேலும்...
கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மார்ச் ஆரம்பம்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க ‘மைக்ரோசொப்ட்’ ஆதரவு

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மார்ச் ஆரம்பம்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க ‘மைக்ரோசொப்ட்’ ஆதரவு 0

🕔19.Feb 2024

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி

மேலும்...
மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது 0

🕔21.Dec 2023

மாணவியர் மூவரை – பாடசாலை வளாகத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கண்டி கித்துல்லை பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் எனவும் அவருடைய மனைவியும் ஆசிரியர் எனவும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி

மேலும்...
வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு 0

🕔15.Oct 2023

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கின்றமை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றினை – மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை தத்தமது பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை நேரத்துக்கு அப்பால் அல்லது வார இறுதி நாட்களில் பணம் வசூலித்து கற்பிப்பது, இந்த சுற்றறிக்கை மூலம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம் 0

🕔18.Aug 2023

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இடமாற்ற உத்தரவை பின்பற்றுமாறு ஆசிரியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்தும் அதே பள்ளிகளில் பணிபுரிவதாக அமைச்சுக்குப் புகார்கள் கிடைத்துள்ளன. இருந்த போதிலும், சேவைத் தேவைகளின் அடிப்படையில் – சில ஆசிரியர்களை தமது பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வாறான ஆசிரியர்களுக்கு

மேலும்...
மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண்

மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔7.Aug 2023

– பாறுக் ஷிஹான் – அரச பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை – பொலிஸார் தேடி வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணி

மேலும்...
கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔24.Jul 2023

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.  வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர் குழுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று திங்கட்கிழமை (24) கொழும்பில் இடம்பெற்ற போது –

மேலும்...
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு 0

🕔26.May 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய

மேலும்...
கல்வியற் கல்லூரி முடித்த 7800 பேருக்கு, வரும் மாதம் ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

கல்வியற் கல்லூரி முடித்த 7800 பேருக்கு, வரும் மாதம் ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2023

கல்வியற் கல்லூரி முடித்த 7,800 பேருக்கு ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில்

மேலும்...
மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு

மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு 0

🕔8.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட், பாறுக் ஷிஹான் – ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும்

மேலும்...
வீதியில் கண்டெடுத்த பணத்தை பல வாரங்கள் வைத்திருந்து, உரியவரிடம் ஒப்படைந்த ஆசிரியர்

வீதியில் கண்டெடுத்த பணத்தை பல வாரங்கள் வைத்திருந்து, உரியவரிடம் ஒப்படைந்த ஆசிரியர் 0

🕔8.Mar 2023

– எஸ். அஷ்ரப்கான் – வீதியில் கண்டெடுத்த 10 ஆயிரம் ரூபா பணத்தை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உரிய நபரிடம் நேற்று (07) ஒப்படைத்துள்ளார். பெரிய நீலாவணையை சேர்ந்த எஸ். ஜெயகாந்தன் என்பவரின் 10 ஆயிரம் ரூபா பணம் கல்முனை பிரதான வீதி ஹற்றன் நெஸனல் வங்கிக்கு அருகாமையில் வைத்து கடந்த 2023.02.16 அன்று

மேலும்...
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு 0

🕔6.Jan 2022

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இந்த சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு

மேலும்...
பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம்

பிரதமருடனான சந்திப்பு தோல்வி: போராட்டத்தைத் தொடர அதிபர் – ஆசிரியர்களின் தொழிற் சங்க ஒன்றியம் தீர்மானம் 0

🕔13.Oct 2021

தமது பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க இணையவழிக் கற்பித்தல் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு – குறித்த தொழிற்சங்க ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலறி மாளிகையில் நேற்று தாங்கள் நடத்திய சந்திப்புக் குறித்து ஆராய்வதற்காக அதிபர் – ஆசிரியர்களின் 31 தொழிற்சங்கங்கள்

மேலும்...
அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்துடன் இம்மாதம் 05 ஆயிரம் ரூபா சேர்த்து வழங்கப்படும்

அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்துடன் இம்மாதம் 05 ஆயிரம் ரூபா சேர்த்து வழங்கப்படும் 0

🕔8.Sep 2021

அதிபர், ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். “கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்