Back to homepage

Tag "அஹ்னப் ஜசீம்"

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை 0

🕔12.Dec 2023

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அஹ்னாஃப் ஜசீம் எழுதிய ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்