Back to homepage

Tag "அஷ்ரஃப்"

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாசைகள் 0

🕔16.Sep 2019

– சுஐப்.எம். காசிம் – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்றாகும்) முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிகாட்டிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைமையின் இழப்பிலிருந்து இன்றைய நாளில் (16) சில நினைவுகள் உயிர்ப்படைகின்றன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயம் இற்றைக்கு நான்கு தசாப்தங்களைத் தொட்டு நிற்கின்றது. நிறைவேற்று

மேலும்...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அஷ்ரஃப் நினைவுகூறல்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அஷ்ரஃப் நினைவுகூறல் 0

🕔17.Sep 2018

– பஷீர் சேகுதாவூத் – தலைவர் அஷ்ரஃப் அவர்களுடைய 18 ஆவது நினைவு கூரலை நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு 7 , அஷ்ரஃப் மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளியில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு நடத்தியது. தலைநகரில் அஷ்ரஃபுடைய பெயரில் அமைந்துள்ள பூமியில் அவரது நினைவு நிகழ்வு நடந்தமை பொருத்தமாயமைந்தது. சிங்களத்

மேலும்...
எதிர்க்கட்சி அரசியல் செய்ய தயாராக உள்ளேன்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எதிர்க்கட்சி அரசியல் செய்ய தயாராக உள்ளேன்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔17.Sep 2018

எதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை ஆளும் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் எனவும் அவர் கூறியுள்ளார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர்

மேலும்...
அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை

அஷ்ரஃப்பின் மரணத்தினுடைய முழுமையான பெறுபேற்றை, ஐ.தே.கட்சி அனுபவிக்கிறது:  பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔22.Dec 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாகும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சுதந்திர கூட்டணியின் தற்போதைய தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கொன்றின்

மேலும்...
தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத்

தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத் 0

🕔17.Dec 2017

முஸ்லிம் தனித்துவ அரசியலின் மீள் எழுச்சிக்கான ஆண்டாக, எதிர்வரும் 2018ஆம் வருடத்தைப் பிரகடனப்படுத்திச் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான  பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அஷ்ரஃபின் மரணத்துக்குப் பிந்திய 17 ஆண்டுகால தனித்துவ அரசியல் பயணம், இலக்கைத் தொடாமைக்கு, வடக்கு – கிழக்கில் கடந்த இரு தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுவருகிற

மேலும்...
அஷ்ரஃபின் மரணம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் ஒளித்து விளையாடுவதாக பசீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு

அஷ்ரஃபின் மரணம் தொடர்பில், ஜனாதிபதி செயலகம் ஒளித்து விளையாடுவதாக பசீர் சேகுதாவூத் குற்றச்சாட்டு 0

🕔16.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரி, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்திருந்த  முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், இன்று திங்கட்கிழமை, ஆணைக்குழு முன்னிலையில் வாய்மொழி மூலமான விளக்கமொன்றினை வழங்கினார். அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை

மேலும்...
முஸ்லிம் தனிஅலகின்  ஆழ அகலங்கள்

முஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்

🕔16.Oct 2017

  – ஏ.எல். நிப்றாஸ் – தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் கொமடிகளில் ‘வாழைப்பழக் கதை‘ மிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டு, ‘இதுதான் மற்றைய பழம்‘ என்று வாதிடுகின்ற இந்த கொமடிக் காட்சி போலவே, நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தோரணையில்

மேலும்...
மு.கா. சொத்து வழக்கு:  நீதியும் தர்மமும் வெல்லட்டும்

மு.கா. சொத்து வழக்கு: நீதியும் தர்மமும் வெல்லட்டும் 0

🕔7.May 2017

– ஏ.எல். நிப்றாஸ் – ஒரு கூட்டுக் குடும்பம் தனித்தனியாக பிரிந்தது போல,ஒரு பறவைக் கூட்டம் கலைந்து சென்று வேறு வேறு கிளைகளில் தங்கியது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முக்கியஸ்தர்களுக்கு இடையிலான உறவு கசந்து போய் கனகாலமாயிற்று. நன்றாக கொத்தும் குலையுமாக கனிகள் நிரம்பி வழிய காய்த்துக் குலுங்கிய மரத்திற்கு, ஸ்தாபகத்

மேலும்...
மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை

மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை 0

🕔15.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தின்படி, அந்தக் கட்சியின் தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உள்ளன என்றும், இரு செயலாளர்களில் எவருக்கும் – எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும், அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அதியுயர் பீடச் செயலாளரும் – கட்சியின் செயலாளருமாக தற்போது பதவி வகிக்கும் மன்சூர் ஏ

மேலும்...
அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக்

அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக் 0

🕔27.Nov 2016

– பஷீர் சேகு­தாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) – எண்பதுகளில் முஸ்லிம்கள் வடகிழக்கில் வன்முறைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, அவர்களின் நாளாந்த வாழ்வுகூட முடக்கப்பட்டு ஆளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சிறு குழுவின் தலைவராய் திகழ்ந்த அஷ்ரஃப் – தனது சமூகம் கோழைகளின் கூடாரமாக இருக்க அனுமதிக்க முடியாது என எண்ணி, குரல் கொடுக்க தொடங்கியதன் விளைவுதான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்