Back to homepage

Tag "அவன் கார்ட்"

அவன் கார்ட் விசாரணை அறிக்கையினை, எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

அவன் கார்ட் விசாரணை அறிக்கையினை, எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔16.Sep 2016

அவன் கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணை அறிக்கையினை ஒக்டோபர் 05 ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு காலி பிரதம நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரைப் பணித்தார். சமர்ப்பிக்கப்படும் விசாரணை அறிக்கையின் பிரகாரமே மேலதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதேவேளை மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகச் செயற்பட்ட அவன் கார்ட் நிறுவனக் கப்பலின் கப்டன்

மேலும்...
அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை 0

🕔6.Sep 2016

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவன்ட் கார்ட் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில்

மேலும்...
கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு

கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு 0

🕔31.Aug 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு – வழக்கு ஒன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கோட்டாவின் பெயருடன் மேலும் 07 பேரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ‘மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை, கப்பலில் வைத்துச் செயற்படும் பொருட்டு, அவன் கார்ட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலேயே

மேலும்...
நீதியமைச்சரை விலக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சரத் பொன்சேகா சவால்

நீதியமைச்சரை விலக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சரத் பொன்சேகா சவால் 0

🕔13.Jan 2016

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை அரசாங்கத்திலிருந்து விலக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சவால் விடுத்துள்ளார். நாட்டில் நல்லாட்சியைச் தொடர வேண்டுமானால், இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள ஜனநாயகக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் இன்று புதக்கிழமை கலந்து கொண்டு கருத்துத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்