கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை 0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிடிய இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கினார். அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையினால் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டி வழக்கு தாக்கல் செய்திருந்தது இந்த வழக்கில் பிரதிவாதிகளான