Back to homepage

Tag "அல் ஹிக்மா வித்தியாலயம்"

மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை 0

🕔11.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை மாணவர் ஒருவர் – ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில், பாடசாலை தரப்பினரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்குகே

மேலும்...
பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள்

பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில், வாரம் முழுவதும் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு நிகழ்வுகள் 0

🕔25.Jan 2019

– பி. முஹாஜிரீன் –தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி கடந்த திங்கட்கிழமை (21) முதல் வெள்ளிக்கிமை (25) வரை பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் ‘போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்’ எனும் தொனிப் பொருளிலான நிகழ்வுகள் நடைபெற்றன.ஜனாதிபதியின் விசேட எண்ணக்கருவுக்மைய தேசிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட தேசிய போதைப்பொருள் பாவனை தடுப்பு வாரத்தையொட்டி பாடசாலையின் அதிபர் எம்.எச்.

மேலும்...
பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம்

பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம் 0

🕔6.Nov 2017

– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 10 வகுப்பு  ஆரம்பிப்பதற்கான  அனுமதி அடுத்த வருடம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.அதேவேளை,  ஹிக்மா வித்தியாலயத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2018ஆம் ஆண்டு, மாடிக்கட்டடம் ஒன்றும் பெற்றுத் தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.பாலமுனை அல் ஹிக்மா

மேலும்...
எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

எழுத்தறிவு தினத்தையொட்டி, பாலமுனையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் 0

🕔8.Sep 2016

– பி. முஹாஜிரீன் –சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.‘பிள்ளைகள் தினமும் பாடசாலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்