Back to homepage

Tag "அலவி மௌலானா"

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும் 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இன்னொரு வகையில் சொன்னால், சிறுபான்மை மக்கள் – பெரும்பான்மையாக வாழும் மாகாணமிது.

மேலும்...
முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு

முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு 0

🕔14.Apr 2018

மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷ கௌரவித்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகமூட்ட விரும்புதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “இந்த நாட்டில் இனவாதம் இன்று

மேலும்...
அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்

அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் 0

🕔16.Jun 2016

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் ஆளுநர் அலவி மொலானாவின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசல் மையவாடியில் இடம்பெற்றது.இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனா்.தெஹிவளை பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம்பெற்றதன் பின்னர், நல்லடக்கம் இடம்பெற்றது.முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள்

மேலும்...
மாவனல்லை கலவரத்தின் போது, அலவி மௌலானா பெரும் சேவை செய்தவர்; ஹிஸ்புல்லாஹ்

மாவனல்லை கலவரத்தின் போது, அலவி மௌலானா பெரும் சேவை செய்தவர்; ஹிஸ்புல்லாஹ் 0

🕔16.Jun 2016

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி முன்னாள் அமைச்சருமான மர்ஹும் அலவி மௌலானாவின் இழப்பு, முஸ்லிம் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;அலவி மௌலான தனது அரசியல் பணியை

மேலும்...
அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம்

அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம் 0

🕔7.Jun 2016

– ஷபீக் ஹுஸைன் – சுகவீனமுற்றுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸ் ஸெய்யத் அலவி மெளலானாவை அமைச்சர் ரஊப் ஹக்கீம் – மருத்துவமனைக்கு சென்று இன்று செவ்வாய்கிழமை சுகம் விசாரித்தார். சுகயீனமுற்றிருக்கும் மூத்த அரசியல்வாதியும்இ முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸ் ஸெய்யத் அலவி மெளலானா கொழும்புஇ தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...
இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம்

இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –எல்.ரீ.ரீ.ஈ. யினர் செய்த கொடுமைகளுக்குத் தீர்வு கண்டு, அவா்களை அழித்து – முஸ்லிம் மக்களுக்கு  நிம்மதியான வாழ்க்கையை, தான் – ஏற்படுத்தித் தந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்று,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தெஹிவளை மேயரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக  நாடாளுமன்றத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்