Back to homepage

Tag "அறுகம்பே"

சேர்ஃபிங் உலகப் போட்டித் தொடர், அறுகம்பேயில் கோலாகலமாக ஆரம்பம்: 25 நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

சேர்ஃபிங் உலகப் போட்டித் தொடர், அறுகம்பேயில் கோலாகலமாக ஆரம்பம்: 25 நாடுகளைச் சேர்ந்த, நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு 0

🕔26.Sep 2019

ஆண்களுக்கான உலக கடலலைச் சறுக்கல் (சேர்ஃபிங்) தரப்படுத்தல் போட்டி (World Surf League Qualifying Series QSL3000) அறுகம்பேயில் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இம்மாதம் 29ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டித் தொடரில் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ்,

மேலும்...
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது 0

🕔10.Mar 2019

– றிசாத் ஏ காதர் –சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், பொத்துவில் – அறுகம்பே பசுபிக் சுற்றுலா விடுதியில் மகளிர் தின விழா, நேற்று சனிக்கிழமை மிகப் பிரமாண்டமாக முறையில் நடைபெற்றது.இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தவிசாளர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

மேலும்...
கடலலை சறுக்கலில் அசத்தும் பெண்கள்

கடலலை சறுக்கலில் அசத்தும் பெண்கள் 0

🕔6.Mar 2019

கடலலைகளில் சறுக்கி சாகசம் புரிந்த அந்தப் பெண்ணின் பெயர் – ரவீந்திர ராஜா பேபி ராணி. ‘அறுகம்பே விமன் சர்ஃப் கிளப்’ உறுப்பினர் என்று, தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார். கடலலை சறுக்கலில் ஈடுபடும் பெண்களுக்கென இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் ‘கிளப்’, இலங்கை சர்ஃபிங் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கே

மேலும்...
மூத்த சகோதரன் தாக்கியதில் தம்பி பலி; பொத்துவில் அறுகம்பையில் பரிதாபம்

மூத்த சகோதரன் தாக்கியதில் தம்பி பலி; பொத்துவில் அறுகம்பையில் பரிதாபம் 0

🕔4.Jan 2019

– கலீபா – பொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட சண்டையில், ஒருவர் மரணமடைந்தார். வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை, பின்னர் சண்டையாக மாறிய போது, இளைய சகோதனை மூத்த சகோதரன் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். இதன்போதே, இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது; பொத்துவில்

மேலும்...
ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு

ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு 0

🕔22.Jul 2018

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்” இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10 இடங்களைக் கொண்ட பட்டியலில், அறுகம்பே 8வது இடத்தில் உள்ளது. இலங்கையின் கிழக்கு

மேலும்...
முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு

முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளர், சடலமாக மீட்பு 0

🕔15.Sep 2017

அம்பாறை மாவட்டம் அறுகம்பே பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய ஊடவியலாளர், இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரான இவர், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வேளையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அறுகம்பே பிரதேசத்துக்கு அருகிலுள்ள குடாக்கள்ளி ஆற்றில் கைகளைக் கழுவுவதற்காக இவர் சென்றபோது, முதலலை இழுத்துச் சென்றுள்ளது.

மேலும்...
அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை

அறுகம்பே: கரையேற முடியாதவர்களின் கதை 0

🕔11.Aug 2016

– றிசாத் ஏ காதர் – பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பிரதேசம் இலங்கையில் மட்டுமன்றி, உலகளவிலும் உச்சரிக்கப்படுகின்ற ஓர் இடமாகும். அறுகம்பே என்பது, உல்லாசப் பயணத்துறைக்கு பெயர்போன இடமாக இருப்பினும், இங்கு வாழ்கின்ற மக்கள் இன்னும் தமது பாரம்பரிய தொழிலான கடற்றொழிலை தொடர்ந்தும் செய்து வருகின்றனர். சுமார் 150 வருடங்களாக இங்கு மீன்பிடியில்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔22.Mar 2016

– எஸ். அஷ்ரப்கான் – மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கான உடனடி பொதுத் தேவைகள் குறித்து ஆராய்ந்து ஊடகங்களில் அறிக்கையிடும் பொருட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்கள், ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டாக கள விஜயம் மேற்கொள்வதென, பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக்

மேலும்...
ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி

ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி 0

🕔28.Sep 2015

உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் அறுகம்பே (உல்லை) பிரதேசத்தின் நுழை வாயிலாகவுள்ள, அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக ஒளிராத நிலையில் காணப்படுகின்ன. இதனால், இப் பாலத்தினூடாகப் பயணிப்போர் இரவு வேளைகளில் கடுமையான சிரமங்களுக்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அறுகம்பே பிரதேசத்துக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப்

மேலும்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா 0

🕔25.Sep 2015

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹெலி கொப்டர் கண்காட்சி சுற்றுலா எனும் நிகழ்வு ஆரம்பமானது. வெளிநாட்டு, மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்கும் வகையில், நடத்தப்பட்டு வரும் இந் நிகழ்வினை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா நிகழ்வின் ஆரம்ப வைபவம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்