Back to homepage

Tag "அருந்திக பெனாண்டோ"

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம்

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம் 0

🕔21.Jul 2023

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்தார். அத்துடன், கொழும்பு நகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களை

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களை மகன் தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திகவுக்கு மீண்டும் பதவி

பல்கலைக்கழக மாணவர்களை மகன் தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திகவுக்கு மீண்டும் பதவி 0

🕔4.Mar 2022

களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தனது மகன் விளக்க மறியலில் வைக்கப்பட்டமையை அடுத்து, ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திக பெனாண்டோ, மீண்டும் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) இவரை ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதன்போது இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும், அருந்திக பெனாண்டோ உட்பட

மேலும்...
தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு

தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு 0

🕔28.Jan 2021

கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ, கடந்த சில நாட்களுக்கு மன்னர், இரண்டு ஊடகங்கள் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. அருந்திக பெனாண்டோ – பிசிஆர் பரிசோதனை செய்தவற்கு ஒரு நாள் முன்பு, தெரண தொலைக்காட்சியில் சத்துர அல்விஸ் தொகுத்து வழங்கிய ‘பிக் ஃபோகஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று

ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று 0

🕔27.Jan 2021

ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ, இதனை ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான 07ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, பிரதியமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சுகாதார

மேலும்...
பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார்

பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார் 0

🕔19.Sep 2017

முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அருந்திக பெனாண்டோ, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றின் எதிரணி வரிசையில் அமர்ந்தார். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சராகப் பதவி வகித்த அவரை, கடந்த 12ஆம் திகதி, அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான இவர், பிரதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டே, அரசாங்கத்துக்கு

மேலும்...
மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு

மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு 0

🕔14.Sep 2017

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அருந்திக பெனாண்டோவுக்கு, புதிய அமைச்சுப் பதவியொன்றினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் அருந்திக பெனாண்டோ மன்னிப்புக் கோரியமையினை அடுத்து, இந்த நிலை உருவாகியுள்ளது. அருந்திக பெனாண்டோவை அவர் வகித்த பிரதியமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தினைப்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ

அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ 0

🕔12.Sep 2017

இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்று, பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை காரணமாக, அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்டுள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர்

மேலும்...
பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம்

பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம் 0

🕔12.Sep 2017

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து அருந்திக பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அருந்திக பெனாண்டோவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து, ஜனாதிபதி நீக்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு இவர் தெரிவானார். இவர் மஹிந்த ராஜபக்ஷ அபிமானி

மேலும்...
ரணிலை நீக்கி விட்டு, மஹிந்தவை பிரதமராக்குங்கள்: மைத்திரியிடம் பிரதியமைச்சர் அருந்திக்க வேண்டுகோள்

ரணிலை நீக்கி விட்டு, மஹிந்தவை பிரதமராக்குங்கள்: மைத்திரியிடம் பிரதியமைச்சர் அருந்திக்க வேண்டுகோள் 0

🕔17.Jul 2017

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லாவிடின் தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாகவும் அவர்

மேலும்...
பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை

பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை 0

🕔27.Jun 2017

பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, இன்று செவ்வாய்கிழமை காலை வருகை தந்தார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே, அவர் அங்கு ஆஜராகியுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, அருந்திக பெனாண்டோ அண்மையில் ஜப்பானில் வைத்து சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வாக்குமூலம் அளிக்கவே பிரதியமைச்சரை,  நிதி குற்ற விசாரணைப்

மேலும்...
ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு

ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு 0

🕔25.Feb 2016

காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே, தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.இதேவேளை, ராணுவத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவும் தயங்கமாட்டேன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்