Back to homepage

Tag "அரச ஊழியர்"

பத்தாயிரத்தில் ஐந்தாயிரம் இம்மாதம் முதல் கிடைக்கும்

பத்தாயிரத்தில் ஐந்தாயிரம் இம்மாதம் முதல் கிடைக்கும் 0

🕔6.Jan 2024

அரச ஊழியர்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு – ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த வருட தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம் 0

🕔7.May 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், அதன் பலன்களை பொதுமக்கள் பெறுவார்கள் என்றார். “நாங்கள் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வந்துள்ளோம். இதனால், மக்கள் பயனடைந்துள்ளனர்”

மேலும்...
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: ஜுலை 01 இல் கிடைக்கிறது 0

🕔20.Jun 2019

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிக்கப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருட இறுதிப் பகுதியில் மீண்டும் திருத்தியமைப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.  ஜுலை 01ஆம் திகதி தொடக்கம், அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.  உதவி சுங்க

மேலும்...
அரச ஊழியர்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு; ஹபாயா அணிய முடியாது: வெளியானது சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு; ஹபாயா அணிய முடியாது: வெளியானது சுற்றறிக்கை 0

🕔31.May 2019

– முன்ஸிப் அஹமட் – அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான கட்டுப்பாட்டினை விதித்து, அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பொது நிருவாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கை ஒன்றினூடாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆண் உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்

மேலும்...
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு 0

🕔4.Mar 2018

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக, புதிய சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதியிடப்பட்டு, மேற்படி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுபெறும் வயதெல்லை 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் படி, அரச ஊழியர்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்