Back to homepage

Tag "அரசாங்கம்"

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார் 0

🕔14.Nov 2021

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (13) ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் கிடையாது: பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம்

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் கிடையாது: பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் 0

🕔30.Oct 2021

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் இல்லை என்று, அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் அவர் நேற்று (29) பேசியபோதே இதனைகக் கூறினார். பதினொரு பங்காளிக் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். ‘மக்கள் பேரவை’ எனும் பெயரில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11

மேலும்...
அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 0

🕔28.Sep 2021

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க எங்களுக்கு எந்தவொரு தேவையும் இல்லை என்றும் யார் சென்றாலும்

மேலும்...
நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔19.Aug 2021

மூன்று வாரங்களுக்கு குறைந்தது நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவுக்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். நமது மக்கள் சக்தி தலைவர் அதுரலியே

மேலும்...
பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔18.Aug 2021

பால்மா இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்கியமை காரணமாக, அரசாங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு 572 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பால்மா விலை உயர்வடைவதை தடுப்பதற்காக கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் பால்மா நிறுவனங்களுக்கு அரசாங்கம் வரிச் சலுகையை வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு இவ்வாறு

மேலும்...
சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு 0

🕔20.Jun 2021

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “நாம் சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் சூழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது.

மேலும்...
அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு 0

🕔16.Feb 2021

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வை காண்பதற்கும் கூட்டணியை பலப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்விடயம் தொடர்பான கட்சி தலைவர் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம் பெறும் என்றும்

மேலும்...
20ஐ நிறைவேற்ற, எதிர்கட்சியைச் சேர்ந்த 09 பேர் ஆதரவு

20ஐ நிறைவேற்ற, எதிர்கட்சியைச் சேர்ந்த 09 பேர் ஆதரவு 0

🕔6.Sep 2020

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதனை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 09 பேர் ஆதரிக்கவுள்ளனர் என, அரசாங்கப் பத்திகையான ‘சன்டே ஒப்சர்வர்’ செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தரப்பைச் சேர்ந்த ஒன்பது – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு உறுதியளித்துள்ளனர் எனவும் அந்தச்

மேலும்...
ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை 0

🕔25.Aug 2020

புதிய அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை. அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட போதும், முஸ்லிம்கள் எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயலாளர் பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.

மேலும்...
இன அடிப்படையில் நாட்டை 05 வலயங்களாகப் பிரிப்பதற்கு, அரசாங்கம் திட்டம்: இந்துராகரே தேரர் குற்றச்சாட்டு

இன அடிப்படையில் நாட்டை 05 வலயங்களாகப் பிரிப்பதற்கு, அரசாங்கம் திட்டம்: இந்துராகரே தேரர் குற்றச்சாட்டு 0

🕔14.Jul 2017

இன அடிப்படையில் நாட்டை ஐந்து வலயங்களாப் பிரித்து ஆட்சி செய்வதற்கு, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்துராகரே தர்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது நாட்டில் பாரிய இரத்தக் களரியை ஏற்படுத்தி விடும் என்றும், தேரர் எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, நேற்று வியாழக்கிழமை  உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார். “எமது நாட்டில் ஏற்படவுள்ள

மேலும்...
முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை; பின்வாங்கியது அரசாங்கம்

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை; பின்வாங்கியது அரசாங்கம் 0

🕔10.Jun 2017

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை தடைசெய்வதற்கு தாம் முன்னெடுத்த நடவடிக்கையினை, இடை நிறுத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், போக்குவரத்து அமைச்சில் முன்னெடுத்த கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசத்தைப் பயன்படுத்தி, பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசத்தை

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு 0

🕔7.Apr 2016

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி வரை, அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்க முடியாதவர்கள், பிரதேச அல்லது மாவட்ட செயலகங்களிலும் ஒப்படைக்கலாமென

மேலும்...
அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔1.Apr 2016

வற் வரியை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமான இழப்பு மற்றும் செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் வற் வரியை இரண்டரை வீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.தற்போது 11 வீதமாக அறவிடப்படும் வற் வரியினை, புதிய முறையின் கீழ் பதினைந்து வீதமாக அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.இந்த வரி அதிகரிப்பு,

மேலும்...
கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார்

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார் 0

🕔15.Oct 2015

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன்படி 02 தொடக்கம் 10 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையினை, குறித்த கம்பனியில் வைப்பிலிட்ட வைப்புதாரிகளுக்கு, அந்தப் பணத்தினை மீண்டும் செலுத்துவதற்காக 3,945.6 மில்லியன் ரூபாவினை திறைசேரியில் இருந்து இலங்கை மத்திய வங்கியிடமிருந்து விடுவிப்பதற்கு,  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்