Back to homepage

Tag "அம்பாறை பள்ளிவாசல்"

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔8.Jun 2019

சிறுபான்மை மக்களுக்காக இப்போது முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன், 01 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்

மேலும்...
அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு

அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு 0

🕔28.Feb 2018

அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற உயர்மட்டக்

மேலும்...
அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு

அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு 0

🕔28.Feb 2018

  – சுஐப் எம். காசிம் – அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம்

மேலும்...
இனவாதத்தின் ‘கால்’கள்

இனவாதத்தின் ‘கால்’கள் 0

🕔27.Feb 2018

– மப்றூக் – நாய்க்கு எந்த இடத்தில் அடித்தாலும் கால்களைத்தான் தூக்கும் என்பது போல, முஸ்லிம்களுடன் பேரினவாதிகளுக்கு என்னவொரு பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் முதலில் தாக்குவது பள்ளிவாசல்களாகவே இருக்கின்றன. அந்தவகையில், அம்பாறை நகரிலும் நேற்றிரவு பேரினவாதிகள் தமது ‘கால்’களைத் தூக்கியிருக்கின்றனர். முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதற்காகவே, சிங்கள பேரினவாதிகள் சில ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுக்களை கைவசம் வைத்திருக்கின்றனர். – சிங்களவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்