கடமைகளை மேற்கொள்வதில் அமைச்சர்களுக்கு சிக்கல் 0
புதிய அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுகளின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமையினாலேயே, இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளது. அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. குறித்த அமைச்சுக்களின் விடயதானங்கள், கடமைகள், அமைச்சுக்களின் கீழான