Back to homepage

Tag "அமைச்சர் ஹக்கீம்"

கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை 0

🕔16.Sep 2016

கல்ஹின்னை பிரதேசத்தில்  ஏற்பட்ட இனவாத பிரச்சினையையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். கல்ஹின்னை அசம்பாவிதம் குறித்து அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்கள் நிலைமையை அவ்வப்போது அமைச்சர் ஹக்கீமிற்கும், அவரின் அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கும் எத்திவைத்தனர். கொழும்பில்

மேலும்...
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை; மக்கள் குறை கேட்டறிந்தார் ஹக்கீம்

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை; மக்கள் குறை கேட்டறிந்தார் ஹக்கீம் 0

🕔18.Aug 2016

– சப்னி அஹமட் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை – அம்பாறை நகரில், இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பொது மக்களின் குடி நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நடமாடும் சேவையினை, துறைசார் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக

மேலும்...
புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0

🕔3.Jun 2016

புத்தள மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்குரிய சகல நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.தமது அமைச்சின் கீழ் வெளிநாட்டு கடனுதவிகளைப் பெற்றாவது இதனை நிறுவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.புத்தளம் கலசார

மேலும்...
ஓய்வுபெறும் மலேசியத் தூதுவருக்கு, அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

ஓய்வுபெறும் மலேசியத் தூதுவருக்கு, அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து 0

🕔11.Feb 2016

– ஷபீக் ஹுஸைன் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இலங்கைக்கான மலேசியா தூதுவர் அஸ்மி ஸைனுதீனை இன்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். அமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கை முஸ்லிம்களின் சமூக மற்றும் அரசியல் முற்போக்கு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் தன்னுடைய பங்களிப்பை நல்குவதற்கு

மேலும்...
புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔4.Feb 2016

நல்லாட்சியின் கீழ் ஜனநாயக மரபுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியின் பயனாக, புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும், இந்த சுதந்திர தினத்தின் போது இதனையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள

மேலும்...
முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம்

முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔15.Dec 2015

“முறையீனமான வகையில், தமது சொந்தக் காணிகளைப் பறிகொடுத்த மக்கள், அவற்றினை மீளப் பெறும் வகையில், நான் நீதியமைச்சராக இருந்த பொழுது, காணி மீட்பு சட்டத்திருத்தத்தை வரைந்தேன். ஆனால், குறுகிய நோக்கம் கொண்ட அப்போதைய அரசாங்கத்தினால் அவ்விடயம் தடுக்கப்பட்டது. ஆயினும், தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை மீண்டும் அமைச்சரவையில் சமர்பித்ததன் பயனாக அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் ஏற்பாட்டில், கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் ஏற்பாட்டில், கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சந்திப்பு 0

🕔27.Nov 2015

வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கண்டி மாநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்று, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்றது. அமைச்சரும், மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, எம்.எச்.ஏ.ஹலீம், சரத் அமுனுகம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும்...
யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு

யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளது; ஜப்பானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் விபரிப்பு 0

🕔17.Nov 2015

– ஜெம்சாத் இக்பால் –இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதன் அவசியம் குறித்து தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி

மேலும்...
பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔9.Oct 2015

– ஷபீக் ஹுசைன் – இரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத் தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேற்படி பள்ளிவாசலுக்குச் சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத்தொகுதிகளை – இரத்தினைபுரி மாநகரசபை அமைக்கவுள்ளதாகவும், இதனால் பள்ளிவாசலுக்குள் வாகனங்கள் செல்ல முடியாத

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் – சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் – சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சந்திப்பு 0

🕔7.Oct 2015

இலங்கைக்கான சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் எஸ். சந்தரதாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீமை நேற்று செவ்வாய்கிழமை சந்தித்தார். இச் சந்திப்பு, நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. முக்கியமாக நகரத் திட்டமிடல்,

மேலும்...
ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு

ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு 0

🕔18.Jun 2015

மியன்மாரில் படுகொலை செய்யப்படுவதோடு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் – தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனுவிடம் கவலை தெரிவித்தார். இதன்போது – இலங்கைக்கும், பங்களாதேஷிக்குமிடையில் நிலவும் நட்புறவை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்,

மேலும்...
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்;  இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்; இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு 0

🕔9.Jun 2015

விஷேட அமைச்சரவைக் கூட்டம் – நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது, புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – நீண்டநேரமாக தமது

மேலும்...

நிந்தவூரில் அழகாபுரி

புதிது பேஸ்புக் பக்கம்