Back to homepage

Tag "அமைச்சர் மனோ"

அறபு இந்த நாட்டின் மொழியல்ல, அதனை தனிப்பட்ட பாவனைக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மனோ

அறபு இந்த நாட்டின் மொழியல்ல, அதனை தனிப்பட்ட பாவனைக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் மனோ 0

🕔15.Jun 2019

அறபு மொழி நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கின்றது. அறபு மொழி இந்த நாட்டின் மொழியல்ல. நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு மொழியை பகிரங்கமாகப் பயன்படுத்தும் போது, அது சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தும் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்