Back to homepage

Tag "அமைச்சரவைப் பத்திரம்"

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை 0

🕔2.May 2023

– முனீரா அபூபக்கர் – நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துடன்

மேலும்...
புர்கா தடை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா தடை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔22.Mar 2021

புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லையென கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் அவர்

மேலும்...
புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர

புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர 0

🕔13.Mar 2021

புர்கா அணிவதைத் தடை செய்வதற்கானன அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அது நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். “இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதனை நாட்டின் தேசிய பாதுகாப்புடன்

மேலும்...
அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு

அம்பாறை பள்ளிவாசலுக்கான இழப்பீட்டு அமைச்சரவைப் பத்திரத்தை, மங்களதான் நிராகரித்தார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔8.Jun 2019

சிறுபான்மை மக்களுக்காக இப்போது முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன், 01 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும்

மேலும்...
மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில்

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில் 0

🕔29.May 2019

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியைக் கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்பித்தார். தற்போதை பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, எதிர்கட்சித் தலைவருக்கு, துண்டு துளைக்காத வானத்தை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று

மேலும்...
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔15.Feb 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்

மேலும்...
ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம்

ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் 0

🕔30.Jan 2019

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜுன் மாதத்துக்கு முன்னர் நடத்த வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்த பத்திரத்தை, அமைச்சரவை அங்கிரித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி கொண்டு வந்த மேற்படி பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்ததோடு, தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும்

மேலும்...
மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம்

மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம் 0

🕔3.Jan 2019

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக எதிர்த்தமையினால், அமைச்சரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடனை அடைப்பதற்கு, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.

மேலும்...
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்கிழமை இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

மேலும்...
ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார்

ரவியின் மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔26.Jul 2017

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாகத் தெரியவருகிறது. யூனியன் பிளேஸ், கொழும்பு எனும் முகவரியில் அமைந்துள்ள ‘விசும்பாய’ எனப்படும் இல்லத்தினை, தனக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்குமாறு, குறித்த அமைச்சரவைப் பத்திரங்களில் ஒன்றினூடாக, ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். ஆயினும், ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டார்.

மேலும்...
விலங்குகள் பலியிடுவதைத் தடைசெய்யும் சட்டம்; இந்து சமய அமைச்சு கொண்டுவருகிறது

விலங்குகள் பலியிடுவதைத் தடைசெய்யும் சட்டம்; இந்து சமய அமைச்சு கொண்டுவருகிறது 0

🕔31.May 2016

விலங்குளை இந்துக் ஆலயங்களில் பலியிடுவதற்கு தடைவிதிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்து கலாசாரத் திணைக்களம் இதற்கான சட்ட வரைபினை உருவாக்கியுள்ளதோடு, சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. ஏற்கனவே, இந்து ஆலங்களில் சமயச் சடங்குகளின் பொருட்டு விலங்குகள் பலிகொடுக்கப்பட்ட சந்தர்பங்களில், அதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்