Back to homepage

Tag "அமெரிக்க பிரஜை"

தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம்

தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம் 0

🕔16.Dec 2021

அமெரிக்க பிரஜையொருவர் தங்கல்ல – சீனி மோதர பகுதியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த அமெரிக்கர் தங்கல்லயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனியாக வசித்து வந்தார். 54 வயதான அமெரிக்க பிரஜையின் சடலம் வீட்டின் கொல்லைப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த அமெரிக்கருக்கு உணவு கொண்டு வந்த பெண் ஒருவர், சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு

மேலும்...
கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை

கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை 0

🕔13.Nov 2019

– வை.எல்.எஸ். ஹமீட் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்படவில்லை என்றும், அவர் இன்னும் இலங்கைப் பிரஜையாக மாறவில்லை எனவும் கூறி, மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோட்டாபய மீது சேறடிக்கும் வகையிலேயே, இந்த விவகாரத்தை எதிரணியினர் கையில் எடுத்துள்ளதாக, கோட்டா தரப்பினர் கூறியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில்,

மேலும்...
கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை: ஐ.தே.கட்சி சேறடிப்பதாக நாமல் குற்றச்சாட்டு

கோட்டாவின் குடியுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை: ஐ.தே.கட்சி சேறடிப்பதாக நாமல் குற்றச்சாட்டு 0

🕔10.Nov 2019

ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை குறித்து மீண்டும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அமெரிக்க பிரஜாவுரிமையினை ரத்துச் செய்தவர்கள் தொடர்பில், அந்த நாடு நேற்றைய தினம் வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டிலிலும், கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்தவர்கள் தொடர்பான பெயர் பட்டியலை, அந்த நாடு காலாண்டுக்கு ஒரு முறை

மேலும்...
கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை

கோட்டாவின் பிரஜாவுரிமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, ஒக்டோபரில் விசாரணை 0

🕔30.Sep 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்