‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலையில் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது 0
‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (29) ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த