Back to homepage

Tag "அனுஷ பல்பிட்ட"

லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை

லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை 0

🕔20.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது. மேற்படி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான தண்டனையினை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். இந்த

மேலும்...
லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின

லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின 0

🕔13.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சிலைச்சாலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் ஏராளமான ‘சிம்’ அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த நோயாளர் விடுதியில், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

மேலும்...
லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

லலித் மற்றும் அனுஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Sep 2017

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமக்கு சீனி நோயினால் உபாதை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தமையினை அடுத்து, சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர்களை அனுமதித்துள்ளதாக, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் பேச்சாளர் துமிது

மேலும்...
ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும் 0

🕔7.Sep 2017

‘சில்’ துணி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; ஊழல் புரிகின்ற மற்றும் ஊழலை மூடி மறைக்கின்ற அரச பணியாளர்களுக்கு உறுதியானதொரு செய்தியைக் கூறியுள்ளது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே)  நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையினை நிலைநாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை 0

🕔7.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக, பௌத்த சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான ‘சில்’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்