Back to homepage

Tag "அனுர சேனநாயக்க"

தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔19.Jan 2017

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாராஹேன்பிட்ட  பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு விசாரணை கொழும்பு நீதவான்

மேலும்...
தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔6.Jan 2017

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுத்தின் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவருடைய வாகனத்தின் பின் இருக்கையில் அடையாளம் தெரியாத நபரொருவர் பயணித்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் – டிலான் ரத்நாயக்க, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். விசாரணைகள் மூலம் இவ்விடயம் தெரியவந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். இதேவேளை, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்

மேலும்...
வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔26.Dec 2016

முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 06ஆம் திகதிவரை இவரின் விளக்க மறியலை நீடிக்குமாறு,  கொழும்பு மேலதிக நீதாவான் நிசாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பான சாட்சியங்களை நிறுத்தி வைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு; அனுர சேனநாயக்க உள்ளிட்டோரின் பிணை மனு நிராகரிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு; அனுர சேனநாயக்க உள்ளிட்டோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔23.Jun 2016

வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் மேற்படி மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதனை நிராகரிப்பதாக மன்று அறிவித்தது. வசீம்

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார்

தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார் 0

🕔19.Jun 2016

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்க, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. குறித்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நடைபெறும்போது, தனது ஒப்புதல் வாக்குமூலத்தினை அனுர சேனநாயக்க வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த

மேலும்...
தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல்

தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல் 0

🕔9.Jun 2016

ரக்பி வீரர் வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதேவேளை, ரக்பி

மேலும்...
தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுதீன் மரணம் விபத்து எனக்கூறி, கோவையை மூடிவிடுமாறு அனுர உத்தரவிட்டார்; நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔27.May 2016

வசிம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணை கோவையை மூடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின் போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தாஜூதீன் கொலை குறித்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது,

மேலும்...
வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔26.May 2016

வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் இன்று கொழும்பு நீதவான்

மேலும்...
வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை

வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை 0

🕔24.May 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் –  சிறைச்சாலை

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது 0

🕔23.May 2016

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்