மஹிந்த பாலூட்டி வளர்த்தவர்களே, அளுத்கம கலவரத்தை அரங்கேற்றினர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டா, ஒருபோதுமே வெல்லமாட்டார் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அக்குரணையில் இன்று செவ்வாய்கிழமை காலை பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார். கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார்