Back to homepage

Tag "அக்கரைப்பற்று மாநகரசபை"

“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை

“அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது”: கடந்த காலத்தை நினைவுபடுத்தி சபீஸ் அறிக்கை 0

🕔20.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்துக்குள் குப்பையை கொட்டி, விளையாட்டையும் கெடுத்து துர்நாற்றத்தையும் பரப்பிய அறிவிலிகளின் காலம் முடிவடைந்து விட்டது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவு பெற்றமையினை

மேலும்...
கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம்

கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம் 0

🕔14.May 2020

– நூருள் ஹுதா உமர் – கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கொண்டு வந்த இந்தப் பிரேரணை – ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து, அ.இ.ம.காங்கிரஸ் வழக்குத் தாக்கல்

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து, அ.இ.ம.காங்கிரஸ் வழக்குத் தாக்கல் 0

🕔10.Jan 2018

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தாங்கள் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளது.   அக்கரைப்பற்று மாநகர சபையில் போட்டியிடுவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்திருந்த வேட்புமனு அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி

மேலும்...
மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

மேலதிக, கள வேட்பாளர் என்று எதுவுமில்லை; அப்படிக் கூறி வாக்குக் கேட்பது குற்றமாகும்: அக்கரைப்பற்று விவகாரம் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔10.Jan 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், நூறானியா வட்டாரத்தில்  தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சியான் ரபீக் என்பவருக்கு பதிலாக, மேலதிக அல்லது கள வேட்பாளர் எனும் பெயரில் யாரையும் நியமிக்க முடியாது என்றும், அவ்வாறு கூறி, யாராவது வாக்குக் கேட்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆனையாளர்

மேலும்...
போஸ்டர் ஒட்டாமல் தேர்தல் செய்கிறோம், சட்டத்தை மதிக்கிறோம்; இதுதான் எங்கள் அரசியல்: சிராஜ் மஷ்ஹுர்

போஸ்டர் ஒட்டாமல் தேர்தல் செய்கிறோம், சட்டத்தை மதிக்கிறோம்; இதுதான் எங்கள் அரசியல்: சிராஜ் மஷ்ஹுர் 0

🕔8.Jan 2018

“அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இந்த சாக்கடையை யார் சுத்தம் செய்வது? இந்த சாக்கடையை சுத்தம் செய்ய நாம் இறங்கியிருக்கிறோம். அதன்போது நம் மீது படும் அழுக்குகளை கழுவி விட்டு, நம் இலக்கை நோக்கி முன்னே செல்வோம்” என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.அக்கரைப்பற்று மாநகர

மேலும்...
அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து கண்டனம்

அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து கண்டனம் 0

🕔29.Dec 2017

–  முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களைப் பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில், சமூக அக்கறையாளர்கள் பாரிய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களே, சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களை இவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர் என குற்றம்

மேலும்...
பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு 0

🕔11.Dec 2017

– அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் இருவரையும் தனியாக அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அண்மையில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாகத் தெரிய வருகிறது. சட்டத்தரணி பஹீஜ் – தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். அக்கரைப்பற்று மாநகரசபையின்

மேலும்...
விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்

விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார் 0

🕔31.Oct 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பையின்  நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்துக்கு இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி அப்துல் கபூர்

மேலும்...
கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 0

🕔16.Oct 2017

– அஹமட் – அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்