Back to homepage

Tag "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை"

மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு

மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு 0

🕔28.Jan 2022

இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால், அவரை கொலை செய்ய வேண்டும் என – இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன், உண்மையில் உலமா சபை அப்படியொரு பத்வாவை வழங்கியிருந்தால், அது அன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் பற்றிய போதிய தெளிவின்மையினால் வழங்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின், ஒரே நாடு ஒரே

மேலும்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவிப்பு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவிப்பு 0

🕔29.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. ‘மதநிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் கவலையும் அதிருப்தியும் அடைகின்றோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர்

மேலும்...
நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0

🕔23.May 2020

நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இன்று இரவு 8.00 மணி முதல் நாளையும், நாளை மறுதினம் திங்கட்கிழமையும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, நாளைய பெருநாள் தினத்தை தத்தம்

மேலும்...
ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்

ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம் 0

🕔1.Mar 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  வாக்குமூலம் அளித்த  விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல் உலமா குறித்தும்  தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானதும் கண்டனத்துக்குரியதுமாகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த விஜேதாஸ ராஜபக்ஷ;

மேலும்...
மூடர்களின் சுவர்க்கம்

மூடர்களின் சுவர்க்கம் 0

🕔16.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நரபலி கொடுத்தால் ‘புதையல்’ கிடைக்கும் என்று சொல்பவர்களைப் போல், சக மனிதர்களைக் கொல்வதன் மூலம் சுவர்க்கத்தைக் குறுக்கு வழியில் அடையலாம் என நம்பியவர்களால்;, நரகமாக மாறிப்போய் கிடக்கிறது நமது நாடு. முஸ்லிம் சமூகத்திலிருந்து புறப்பட்ட ஒரு மூடர் கூட்டத்தின் செயற்பாடு, இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவலத்துக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. மறுபுறம்,

மேலும்...
சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு

சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔21.Mar 2018

– ஏ.ஆர்.ஏ. பரீல் – முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய ஆகிய பகுதிகளில் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு

மேலும்...
மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும் 0

🕔28.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கதை – 01 மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சையொன்றில் மாாட்டிக் கொண்டார். ஒரு வெள்ளிக்கிமையன்று முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகை நடைபெறும் நேரத்தில், தீகவாபி விகாரையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வொன்றில் அஷ்ரப் கலந்து கொண்டார். அது ‘மல் பூஜா’ எனும் மலர் பூசை நிகழ்வாகும். இதன்போது புத்தரின்

மேலும்...
திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2017

– பிறவ்ஸ் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும், திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, அகில இலங்கை

மேலும்...
நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு

நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு 0

🕔28.Mar 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மெள­லவிகளான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம். இல்யாஸ் ஆகியோர், தமது இடைநிறுத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தமது இடைநிறுத்தம் தொடர்பில் முறைப்­பாடு தெரி­வித்­துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும்

மேலும்...
ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம் 0

🕔23.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து, இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள், இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள – ‘தீவிரவாதத்துக்கு எதிரான பிரகடனத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயற்படும் அமைப்பாக, ISIS  காணப்படுகின்றது என்பதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்