Back to homepage

Tag "அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா"

மதங்கள், கலாசாரங்களை நிந்திப்பது இஸ்லாத்துக்கு முரணானது: பரத நாட்டியம் பற்றிய ஹமீட் மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

மதங்கள், கலாசாரங்களை நிந்திப்பது இஸ்லாத்துக்கு முரணானது: பரத நாட்டியம் பற்றிய ஹமீட் மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் 0

🕔22.Nov 2023

– அஷ்ரப் ஏ சமத் – பரத நாட்டியம் குறித்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் தெரிவித்த அநாகரீகமான கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் தெரிவித்துள்ளது. மதம் மற்றும் கலாசாரங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று

மேலும்...
பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன?

பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன? 0

🕔20.Oct 2023

– மரைக்கார் – ‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் நடத்தப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தலைப்பில் ஜும்ஆ தினமாகிய இன்று பள்ளிவாசல்களில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டன. ‘வக்ஃபு’ என்பதை – ‘ஒரு சொத்தின்

மேலும்...
முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு 0

🕔29.Aug 2023

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவிடம் இன்று (29) நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 முஸ்லிம் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப் பலர்

மேலும்...
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔6.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையை வெளிப்படுத்தியும், அதிலுள்ள சூழ்ச்சியினை அம்பலப்படுத்தியும் ‘புதிது’ செய்தித்தளம் தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கென கடந்த காலங்களில் ஒரு கல்வியாண்டுக்கு 30 பயிலுநர்கள்

மேலும்...
பிரியந்த குமாரவின் படுகொலைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பிரியந்த குமாரவின் படுகொலைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் 0

🕔5.Dec 2021

பாகிஸ்தான் – சியால்கோட்டில் இலங்கையர் பிரியந்த குமார தியவதன கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில், அதன் செயலாளர் அஷ்சேக் எம். அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியால்கோட் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் இலங்கையைச்

மேலும்...
ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 0

🕔16.Sep 2021

ஈஸ்டர் தின தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் விரைவில் நடைபெற போவதாக ஞானசார தேரர் கூறியமை தொடர்பில், உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பையும் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர் 0

🕔13.Aug 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துடைய கருத்துக்களைப்  பிரதிபலிக்கும் வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் மகஜர்

மேலும்...
நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை

நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்: கொரோவினால் இறந்த இஸ்லாமியரின் உடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் உலமா சபை அறிக்கை 0

🕔31.Mar 2020

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்றைய தினம் மரணித்த முஸ்லிம் நபரின் உடலை புதைப்பதற்கு அனுமதியிருந்தும், அதற்கு மாற்றமாக அந்த உடல் தகனம் செய்யப்பட்டமை மிகவும் கவலையளிக்கும் செயலாகும் என, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் – அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என்றும் அந்த

மேலும்...
தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள்

தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உலமா சபை வேண்டுகோள் 0

🕔15.Mar 2020

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. எழுத்து மூல அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையை உலமா சபை விடுத்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தலுக்குகு அமைவாக,

மேலும்...
முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?

முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன? 0

🕔23.Jul 2019

முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராம‌ல் அமைச்சு ப‌த‌வியை பெற‌ மாட்டோம் என‌ கூறும் முஸ்லிம் எம் பீக்க‌ள், முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராமல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ம் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளுக்கு இட‌ம் கொடுக்க‌ மாட்டோம் என‌ சொல்வ‌தற்கு ஏன் முடியாம‌ல் உள்ள‌ன‌ர் என‌ உல‌மா க‌ட்சி கேள்வியெழுப்பியுள்ளது. ரோம் ப‌ற்றி எரியும் போது அத‌ன் ம‌ன்ன‌ன் பிடில் வாசித்த‌து

மேலும்...
இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட்

இஸ்லாத்தின் தாற்பரியத்தைத் தெரியப்படுத்துவதில், நாங்கள் பொடு போக்காக இருந்து விட்டோம்: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔15.Jul 2019

– அஷ்ரப் ஏ சமத், ஏ.எஸ்.எம். ஜாவிட் – முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது> இனவாத மதகுருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்தும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா

மேலும்...
முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள்

முஸ்லிம்களை பயங்கரவாத சமூகமாக காட்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்: தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் 0

🕔9.May 2019

பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. இதனை செய்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி, தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் உற்பட  சகல தரப்பினரின் ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

மேலும்...
ஜனாதிபதிக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட 40 முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட 40 முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔9.May 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட சுமார் 40 முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, பைசர் முஸ்தபா, ஜனாதிபதியின்

மேலும்...
முகத்தை மறைக்க வேண்டாம்; முஸ்லிம் பெண்களுக்கு, ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

முகத்தை மறைக்க வேண்டாம்; முஸ்லிம் பெண்களுக்கு, ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் 0

🕔26.Apr 2019

“இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்” என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் ‘பத்வா’ குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை

மேலும்...
பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை

பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை 0

🕔15.Jun 2018

– புதிது செய்தியாளர் அஹமட் – இஸ்லாத்தில் பெண்களுடைய சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து, பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, அதற்கு எதிராக கண்டனங்களும் வெளியாகியுள்ளன. நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறையை பார்ப்பது பற்றியும், நேற்று வியாழக்கிழமை – பிறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்