ருஷ்டியின் கைது தொடர்பில், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தனது நிலைப்பாட்டை அறிவித்தது
எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்தியமைக்காக – கைது செய்யப்படுவதை, தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா…
