Back to homepage

Tag "ஹரின் பெனாண்டோ"

ஹரின் பிணையில் விடுவிப்பு

ஹரின் பிணையில் விடுவிப்பு 0

🕔20.Nov 2024

பொதுத் தேர்தல் காலத்தில் – தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை 05 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். தேர்தல் காலத்தில் பதுளை நகரத்தில் தனது விருப்பு இலக்கமான 10 இலக்கத்தைக் குறிக்கும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ கைது 0

🕔20.Nov 2024

முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோவை பதுளை பொலிஸார் இன்று (20) கைது செய்துள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று காலை பதுளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார். தேர்தல் காலத்தில் தனது ஆதரவாளர்களுடன் பொது இடங்களில் ஹரின் பெனாண்டோ

மேலும்...
நாடாளுமன்ற ஆசனங்களை இழந்த ஹரின், மனுஷவுக்கு புதிய பதவிகள்

நாடாளுமன்ற ஆசனங்களை இழந்த ஹரின், மனுஷவுக்கு புதிய பதவிகள் 0

🕔19.Aug 2024

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் – ஜனாதிபதியின் ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு, காணி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரீன் பெர்னாண்டோவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு

மேலும்...
மனுஷவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு பந்துலால் பண்டாரிகொட: ஹரினின் இடத்துக்கு தீர்மானமில்லை

மனுஷவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு பந்துலால் பண்டாரிகொட: ஹரினின் இடத்துக்கு தீர்மானமில்லை 0

🕔9.Aug 2024

மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு – பந்துலால் பண்டாரிகொட நியமிக்கப்படுவார் என ஐக்கி மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 2020 பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் 34,897 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பண்டாரிகொட, ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்கு

மேலும்...
ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்

ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர் 0

🕔9.Aug 2024

அமைச்சர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, சட்டபூர்வமானது என உறுதி செய்து – உச்ச நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவை ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை

மேலும்...
“ஒக்டோபர் 05இல் ஜனாதிபதித் தேர்தல்”: அமைச்சர் ஹரின் கூறியதை, தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்தது

“ஒக்டோபர் 05இல் ஜனாதிபதித் தேர்தல்”: அமைச்சர் ஹரின் கூறியதை, தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்தது 0

🕔16.Jun 2024

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 05ஆம் திகதி நடைபெறும் என, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தமையை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நிராகரித்துள்ளார். “ஜூலை 17ஆம் திகதி தொடக்கம், தேர்தல் திகதியைத் தீர்மானிப்பதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமாக கூடுவார்கள்” என, அவர் கூறியுள்ளார். “அமைச்சரவை அல்லது ஜனாதிபதி உட்பட எந்தவொரு

மேலும்...
அமைச்சர் ஹரினுடைய சகோதரி வீட்டில் 01 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகைளை கொள்ளையிட்ட மூவர் கைது

அமைச்சர் ஹரினுடைய சகோதரி வீட்டில் 01 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகைளை கொள்ளையிட்ட மூவர் கைது 0

🕔8.Jan 2024

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோவின் சகோதரியினுடைய வீட்டில் கொள்ளையடித்த 03 பேரை வத்தளை பொலிஸ் நிலைய பெருங் குற்றப் பிரிவினர் நேற்று (07) கைது செய்துள்ளனர். கடந்த 02ஆம் திகதி ஆண் ஒருவர் – அமைச்சரின் சகோதரியின் வீட்டுக்குள் புகுந்து சுமார் 02 மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்து சுமார் 01 கோடியே 13 லட்சத்து 40,000

மேலும்...
விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் ரணிசிங்க – அமைச்சுப் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டமையை அடுத்து, அவர் வகித்த அமைப்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரொஷான் ரணசிங்க வகித்த மற்றொரு பதவியான – நீர்பாசனத்துறை அமைசர் பதவிக்கு பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்தி: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான்

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம் 0

🕔2.Aug 2023

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருவரும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு 0

🕔18.Jul 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (ஜூலை 18) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தில் மேற்படி இருவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2022

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிப் பதிவுகள் அடங்கிய 88 தொகுதிகளும் ஜனாதிபதியின் சட்டப்

மேலும்...
ஜுலை வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஜுலை வரை ஹரின் கைது செய்யப்பட மாட்டார்: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔30.Apr 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ எதிர்வரும் ஜூலை 14ம் திகதி வரையில் கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு, சட்ட மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் ஹரின் கைது செய்யப்பட மாட்டார் என

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்