Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல் 0

🕔21.Jan 2022

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற

மேலும்...
அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் 0

🕔17.Jan 2022

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔10.Jan 2022

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறிவேப்பில்லை போல் தூக்கி எறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில்

மேலும்...
மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல்

மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல் 0

🕔13.Dec 2021

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (13) தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் இடம் பெற்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபை எல்லைக்குள்

மேலும்...
நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய ஐக்கிய முன்னணியொன்று உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். நாட்டை நேசிக்கும் ஊழலற்ற

மேலும்...
பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை 0

🕔26.Oct 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியை நாளை (27) கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு

மேலும்...
சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம 0

🕔11.Jul 2021

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவர்கள் அவ்வாறு விலகினாலும் அரசாங்கத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு எப்போதும் எமக்கு இருக்கவில்லை, ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமே எங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைத்தது” என தெரிவித்துள்ள அமைச்சர்;

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம்

சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம் 0

🕔31.Mar 2021

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பான புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார் தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகிறது: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகிறது: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு 0

🕔26.Mar 2021

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டி வருவதாக அந்தக் கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அதன் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “கட்சியின் உப செயலாளர்களாக

மேலும்...
ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் விலக்கப்பட்டமைக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔11.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியமைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (11) அக்கட்சியின் செயலாளர் தயாசிரி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர்

மேலும்...
மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து

மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து 0

🕔1.Jan 2021

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக, தயாசிறி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாக, தயாசிறி குற்றச்சாட்டு 0

🕔17.Dec 2020

தமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்தக் குற்றச்சாட்டினைக் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை அரசாங்கம் தனது திட்டங்களில் சேர்க்கத் தவறியுள்ளதால், பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம்

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம் 0

🕔13.Oct 2020

அரசியலமைப்புக்கான 20வது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட

மேலும்...
சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர

சுந்திரக் கட்சிக்கு, பொதுஜன பெரமுன அநீதி இழைத்து விட்டது: தயாசிறி ஜயசேகர 0

🕔19.Jun 2020

– க. கிஷாந்தன் – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநீதி இழைத்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடகத்தைக் கூறினார். அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்