விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு 0
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனு, பின்னர் நீதிமன்ற இலக்கம் 07க்கு மாற்றப்பட்டது. இதன்போது பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு மேலும்