கைவினைஞர்களுக்கான போட்டியில் தெரிவானவர்களுக்கு கௌரவிப்பு 0
– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ‘ஷில்பா அபிமானி’ மாகாண கைவினைப் போட்டி 2021இல், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல்வேறு வகையான தயாரிப்புக்களை வழங்கியவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கைவினைஞர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது. தேசிய கைவினைப் பேரவையினால் நடத்தப்பட்ட