ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித் 0
முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது என, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லிம்கள் கருதக்கூடாது எனவும் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார். ஐக்கிய